• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க,
விண் ஜோதி கண்டனர்.

2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன்: திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.

3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.

4. இதுங்கள் அடையாளமாம்,
முன்னணைமீது நீர்
கந்தைபொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்.

5. என்றுரைத்தான்; அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.

6. மா உன்னதத்தில், ஆண்டவா,
நீர் மேன்மை அடைவீர்;
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்.
1 / 6

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க,
விண் ஜோதி கண்டனர்.

2 / 6

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன்: திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.

3 / 6

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.

4 / 6

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

4. இதுங்கள் அடையாளமாம்,
முன்னணைமீது நீர்
கந்தைபொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்.

5 / 6

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

5. என்றுரைத்தான்; அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.

6 / 6

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

6. மா உன்னதத்தில், ஆண்டவா,
நீர் மேன்மை அடைவீர்;
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen