• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சர்வத்தையும் அன்பாய்
1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை; அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை; இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம்; மா நன்றி கூறியே, சாஷ்டாங்கம் பண்ணுவோம். 2. தயாபரா என்றும் எம்மோடிருப்பீராக; கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ஈவீராக; மயங்கும் வேளையில் நேர் பாதை காட்டுவீர்; இம்மை மறுமையில் எத்தீங்கும் நீக்குவீர். 3. வானாதி வானத்தில் என்றென்றும் அரசாளும் திரியேக தெய்வத்தை, விண்ணோர் மண்ணோர் எல்லாரும் இப்போதும் எப்போதும் ஆதியிற் போலவே புகழ்ந்து ஸ்தோத்திரம் செலுத்துவார்களே.
1 / 3

சர்வத்தையும் அன்பாய்

1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை; அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை; இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம்; மா நன்றி கூறியே, சாஷ்டாங்கம் பண்ணுவோம்.

2 / 3

சர்வத்தையும் அன்பாய்

2. தயாபரா என்றும் எம்மோடிருப்பீராக; கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ஈவீராக; மயங்கும் வேளையில் நேர் பாதை காட்டுவீர்; இம்மை மறுமையில் எத்தீங்கும் நீக்குவீர்.

3 / 3

சர்வத்தையும் அன்பாய்

3. வானாதி வானத்தில் என்றென்றும் அரசாளும் திரியேக தெய்வத்தை, விண்ணோர் மண்ணோர் எல்லாரும் இப்போதும் எப்போதும் ஆதியிற் போலவே புகழ்ந்து ஸ்தோத்திரம் செலுத்துவார்களே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen