வருஷப் பிறப்பாம் இன்று
1. வருஷப் பிறப்பாம் இன்று
புது பக்தியுடனே
தேவரீரிடத்தில் வந்து
வாழ்த்தல் செய்ய, இயேசுவே,
உந்தன் ஆவியை அளித்து
என்னைப் பலப்படுத்தும்;
அடியேனை ஆதரித்து,
வழிகாட்டியாய் இரும்.
2. இது கிருபை பொழியும்
வருஷம் ஆகட்டுமேன்,
என்னில் ஒளி வீசச்செய்யும்,
என் அழுக்கை அடியேன்
முழுவதும் கண்டறிந்து
அருவருக்கச் செய்யும்;
பாவம் யாவையும் மன்னித்து
நற்குணத்தை அளியும்.
3. நீர் என் அழுகையைக் கண்டு,
துக்கத்தாலே கலங்கும்
அடியேனைத் தேற்றல் செய்து
திடன் அளித்தருளும்;
இந்த புது வருஷத்தில்
பாவத்துக்கும் கேட்டுக்கும்
தப்புவித்து என்னிடத்தில்
கிருபை கூர்ந்தருளும்.
4. மாயமற்ற கிறிஸ்தோனாக
இந்த வருஷத்திலே
நான் நடக்கத்தக்கதாக
ஈவளியும், கர்த்தரே;
யாவர்மேலும் அன்பின் சிந்தை,
வைத்து, தெய்வ பக்தியை
எனக்கு ரட்சிப்புண்டாக
காண்பித்திருப்பேனாக.
5. பூரிப்பாய் இவ்வருஷத்தை
நான் முடிக்க என்னை நீர்
தாங்கி உந்தன் திருக் கையை
என்மேல் வைக்கக்கடவீர்;
வருத்தம் வந்தாலும், உம்மை
நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்;
மரித்தாலும், பேரின்பத்தை
நான் அடைந்து வாழுவேன்.
1. வருஷப் பிறப்பாம் இன்று
புது பக்தியுடனே
தேவரீரிடத்தில் வந்து
வாழ்த்தல் செய்ய, இயேசுவே,
உந்தன் ஆவியை அளித்து
என்னைப் பலப்படுத்தும்;
அடியேனை ஆதரித்து,
வழிகாட்டியாய் இரும்.
2 / 5
வருஷப் பிறப்பாம் இன்று
2. இது கிருபை பொழியும்
வருஷம் ஆகட்டுமேன்,
என்னில் ஒளி வீசச்செய்யும்,
என் அழுக்கை அடியேன்
முழுவதும் கண்டறிந்து
அருவருக்கச் செய்யும்;
பாவம் யாவையும் மன்னித்து
நற்குணத்தை அளியும்.
3 / 5
வருஷப் பிறப்பாம் இன்று
3. நீர் என் அழுகையைக் கண்டு,
துக்கத்தாலே கலங்கும்
அடியேனைத் தேற்றல் செய்து
திடன் அளித்தருளும்;
இந்த புது வருஷத்தில்
பாவத்துக்கும் கேட்டுக்கும்
தப்புவித்து என்னிடத்தில்
கிருபை கூர்ந்தருளும்.
4 / 5
வருஷப் பிறப்பாம் இன்று
4. மாயமற்ற கிறிஸ்தோனாக
இந்த வருஷத்திலே
நான் நடக்கத்தக்கதாக
ஈவளியும், கர்த்தரே;
யாவர்மேலும் அன்பின் சிந்தை,
வைத்து, தெய்வ பக்தியை
எனக்கு ரட்சிப்புண்டாக
காண்பித்திருப்பேனாக.
5 / 5
வருஷப் பிறப்பாம் இன்று
5. பூரிப்பாய் இவ்வருஷத்தை
நான் முடிக்க என்னை நீர்
தாங்கி உந்தன் திருக் கையை
என்மேல் வைக்கக்கடவீர்;
வருத்தம் வந்தாலும், உம்மை
நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்;
மரித்தாலும், பேரின்பத்தை
நான் அடைந்து வாழுவேன்.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen