• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஐயையா நான் பாவி
ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே! (2) 1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம் போனவழி நடந்தேன்; - ஏ சையா அபயம்! அபயம்! இரங்கும், மே சையா, என் தாதாவே. ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே! 2. எத்தனைச் சூதுகள், எத்தனை வாதுகள், எத்தனைத் தீதுகளோ? - எனது அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத் தாண்டருளும் கோவே ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே! 3. வஞ்சகமோ கரவோ கபடமோ மாய் மாலமோ, ரண்டகமோ? – மனச் சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும், சமஸ்த்த நன்மைக் கடலே ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே! 4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும் பொறாமையும் ஆணவமும் - விட் டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர் ஏகத்திரித்துவனே. ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே! 5. உன்னை எல்லாத்திலும் பார்க்கச் சிநேகித் துனதடியார்களையும் – நான் என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க ஏவும் பராபரனே. ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே!
1 / 11

ஐயையா நான் பாவி

ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே! (2)

2 / 11

ஐயையா நான் பாவி

1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம் போனவழி நடந்தேன்; - ஏ சையா அபயம்! அபயம்! இரங்கும், மே சையா, என் தாதாவே.

3 / 11

ஐயையா நான் பாவி

ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே!

4 / 11

ஐயையா நான் பாவி

2. எத்தனைச் சூதுகள், எத்தனை வாதுகள், எத்தனைத் தீதுகளோ? - எனது அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத் தாண்டருளும் கோவே

5 / 11

ஐயையா நான் பாவி

ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே!

6 / 11

ஐயையா நான் பாவி

3. வஞ்சகமோ கரவோ கபடமோ மாய் மாலமோ, ரண்டகமோ? – மனச் சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும், சமஸ்த்த நன்மைக் கடலே

7 / 11

ஐயையா நான் பாவி

ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே!

8 / 11

ஐயையா நான் பாவி

4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும் பொறாமையும் ஆணவமும் - விட் டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர் ஏகத்திரித்துவனே.

9 / 11

ஐயையா நான் பாவி

ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே!

10 / 11

ஐயையா நான் பாவி

5. உன்னை எல்லாத்திலும் பார்க்கச் சிநேகித் துனதடியார்களையும் – நான் என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க ஏவும் பராபரனே.

11 / 11

ஐயையா நான் பாவி

ஐயையா, நான் பாவி, என்னை ஆளும் தயாபரனே! என்னை ஆளும் தயாபரனே!

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen