• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன். ஆ ஆ (2) சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் (2) அடைகிறேன் ஆறுதல் மனதில். சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன். 1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே தளர்ந்த என் ஜீவியமே ஆ ஆ (2) சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகம் (2) ஏகுவேன் பறந்தே வேகம். சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன். 2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டு என் இன்னல்கள் மறந்திடுவேன் ஆ ஆ (2) திருமறை இன்னிசை நாதம் தேனிலுமினிய வேதம் தருமெனக் கனந்த சந்தோஷம் (2) தீர்க்குமென் இதயத்தின் தோஷம். சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன். 3. எவ்வித கொடிய இடருக்குமஞ்சேன் ஏசுவை சார்ந்து நிற்பேன் ஆ ஆ (2) அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக்கொண்டால் அலைமிக மோதிடு மந்நாள் (2) ஆறுதலளிப்பாரே சொன்னால். சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன்.
1 / 9

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன். ஆ ஆ (2)

2 / 9

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் (2) அடைகிறேன் ஆறுதல் மனதில்.

3 / 9

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன்.

4 / 9

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே தளர்ந்த என் ஜீவியமே ஆ ஆ (2) சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகம் (2) ஏகுவேன் பறந்தே வேகம்.

5 / 9

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன்.

6 / 9

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டு என் இன்னல்கள் மறந்திடுவேன் ஆ ஆ (2) திருமறை இன்னிசை நாதம் தேனிலுமினிய வேதம் தருமெனக் கனந்த சந்தோஷம் (2) தீர்க்குமென் இதயத்தின் தோஷம்.

7 / 9

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன்.

8 / 9

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

3. எவ்வித கொடிய இடருக்குமஞ்சேன் ஏசுவை சார்ந்து நிற்பேன் ஆ ஆ (2) அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக்கொண்டால் அலைமிக மோதிடு மந்நாள் (2) ஆறுதலளிப்பாரே சொன்னால்.

9 / 9

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen