• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சிலுவை சுமந்த உருவம்
சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2) 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை (2) காணாய் நிலையான சந்தோஷம் பூவில் கர்த்தாவின் அன்பண்டைவா. (2) சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2) 2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்துமம் நஷ்டமடைந்தால் (2) லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே. (2) சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2) 3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் (2) பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர் பாவமெல்லாம் சுமந்தார். (2) சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2) 4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்ச வாழ்வில் (2) தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய். (2) சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2) 5. தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தை தீர்க்க வாரும். (2) ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர் ஜீவன் உனக்களிப்பார். (2) சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2)
1 / 11

சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2)

2 / 11

சிலுவை சுமந்த உருவம்

1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை (2) காணாய் நிலையான சந்தோஷம் பூவில் கர்த்தாவின் அன்பண்டைவா. (2)

3 / 11

சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2)

4 / 11

சிலுவை சுமந்த உருவம்

2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்துமம் நஷ்டமடைந்தால் (2) லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே. (2)

5 / 11

சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2)

6 / 11

சிலுவை சுமந்த உருவம்

3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் (2) பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர் பாவமெல்லாம் சுமந்தார். (2)

7 / 11

சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2)

8 / 11

சிலுவை சுமந்த உருவம்

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்ச வாழ்வில் (2) தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய். (2)

9 / 11

சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2)

10 / 11

சிலுவை சுமந்த உருவம்

5. தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தை தீர்க்க வாரும். (2) ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர் ஜீவன் உனக்களிப்பார். (2)

11 / 11

சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen