1. கண்டுனை அழைத்தவர் கரமதைப் பார்
அவர் கைவிடாதிருப்பார் (2)
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றுமதை எண்ணிப்பார் (2)
4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த்
தாமுயிர் கொடுத்தவரே (2)
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
கை கொடுத்தெடுத்தவரே
அவரே, அவரே, அவரே
அன்பு கொண்டு மணப்பவரே (2)