மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன். (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர் (2)
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை (2)
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும். (2)
1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் (2)
(ஐயா) துக்கங்களை சுமந்து கொண்டீர்.
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை.
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.
2. எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா (2)
(ஐயா) உம்மேலே விழுந்ததையா
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை.
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.
3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர். (2)
(ஐயா) சிலுவையிலே வெற்றி சிறந்தீர்.
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை.
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.
4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம். (2)
(உந்தன்) தழும்புகளால் சுகமானோம்.
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை.
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.
5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர். (2)
(ஐயா) தினம் தினம் அற்புதம் செய்தீர்.
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை.
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன். (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர் (2)
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை (2)
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும். (2)
2 / 11
மனதுருகும் தெய்வமே இயேசையா
1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் (2)
(ஐயா) துக்கங்களை சுமந்து கொண்டீர்.
3 / 11
மனதுருகும் தெய்வமே இயேசையா
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை.
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை.
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.
6 / 11
மனதுருகும் தெய்வமே இயேசையா
3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர். (2)
(ஐயா) சிலுவையிலே வெற்றி சிறந்தீர்.
7 / 11
மனதுருகும் தெய்வமே இயேசையா
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை.
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை.
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.
10 / 11
மனதுருகும் தெய்வமே இயேசையா
5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர். (2)
(ஐயா) தினம் தினம் அற்புதம் செய்தீர்.
11 / 11
மனதுருகும் தெய்வமே இயேசையா
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை.
(அவை) காலைதோறும் புதிதாயிருக்கும்.
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen