1. பாலைவனமதில் வாழுகின்றார் - சிலர் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி நடக்கின்றார் - சிலர் பகலிர வெதிலும் உழைக்கின்றார் - இவர்களை 2. வான மெட்டும் வண்ண மாளிகையில் - சிலர் வானரம் வாழ்ந்திடும் கானகத்தில் வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் - சிலர் வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் - இவர்களை 3. பற்பல தேசத்தில் வாழுபவர் - பலர் அற்புத அன்பினை அறியாரே அத்தனை பேருமே அறிந்திடவே - தினம் அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் - இவர்களை
1. பாலைவனமதில் வாழுகின்றார் - சிலர் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி நடக்கின்றார் - சிலர் பகலிர வெதிலும் உழைக்கின்றார் - இவர்களை 2. வான மெட்டும் வண்ண மாளிகையில் - சிலர் வானரம் வாழ்ந்திடும் கானகத்தில் வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் - சிலர் வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் - இவர்களை 3. பற்பல தேசத்தில் வாழுபவர் - பலர் அற்புத அன்பினை அறியாரே அத்தனை பேருமே அறிந்திடவே - தினம் அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் - இவர்களை