• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே- நரர் வாழ விண் துறந்தோர்

அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே

முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் – நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்

தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ


1 / 5

அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே- நரர் வாழ விண் துறந்தோர்


அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

2 / 5

அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே- நரர் வாழ விண் துறந்தோர்

மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே

3 / 5

அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே- நரர் வாழ விண் துறந்தோர்

முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் – நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்

4 / 5

அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே- நரர் வாழ விண் துறந்தோர்

தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ

5 / 5

அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே- நரர் வாழ விண் துறந்தோர்


Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen