• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்பினால் படைத்தேன் பண்பினைக் கொடுத்தேன் இன்பமாய் வாழ வழியும

அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்

பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?


1 / 4

அன்பினால் படைத்தேன் பண்பினைக் கொடுத்தேன் இன்பமாய் வாழ வழியும


அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

2 / 4

அன்பினால் படைத்தேன் பண்பினைக் கொடுத்தேன் இன்பமாய் வாழ வழியும

படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்

3 / 4

அன்பினால் படைத்தேன் பண்பினைக் கொடுத்தேன் இன்பமாய் வாழ வழியும

பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?

4 / 4

அன்பினால் படைத்தேன் பண்பினைக் கொடுத்தேன் இன்பமாய் வாழ வழியும


Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen