• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணிபோல என

இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல என்னை கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து காலமெல்லாம் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால் – 2

மரணப் பள்ளத்தாக்கில் நான் கடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய ஆவியால் அபிஷேகித்தார்

அலைகள் படகின்மேல் மோதியே ஆழத்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து கர்த்தரே என்னைத் தூக்கினார்
அல்லல் நீக்கியவர் அமைதிப்படுத்தினார்


1 / 5

இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணிபோல என


இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல என்னை கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து காலமெல்லாம் பாடுவேன்

2 / 5

இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணிபோல என

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால் – 2

3 / 5

இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணிபோல என

மரணப் பள்ளத்தாக்கில் நான் கடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய ஆவியால் அபிஷேகித்தார்

4 / 5

இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணிபோல என

அலைகள் படகின்மேல் மோதியே ஆழத்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து கர்த்தரே என்னைத் தூக்கினார்
அல்லல் நீக்கியவர் அமைதிப்படுத்தினார்

5 / 5

இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணிபோல என


Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen