இனியும் உம்மோடு கிட்டிச் சேர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
ஆழ்த்தி கிருபைகள் ஈந்திடுமே
1. பெல வீனன் என் அருகில்
பெலன் தாரும் வந்தெனக்காய்
உம்மை போல் நான் கனி தரவே
உம தாவியால் நிறைந்திடுமே – இனியும்
2. நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் இணைந்து வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே – இனியும்