ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே இயேசையா இந்த நாளில ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே இயேசையா இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே ஒரு அற்புதம் நாங்கள் காணச்செய்யுமே அல்லேலூயா….அல்லேலூயா தழும்புகளால் சுகமாக்குவேன் என்றவர் நீர் தானே இயேசையா