செல்வச் சீமான் சகேயு செல்வச் சீமான் சகேயு இயேசுவைக் காணத் துடிச்சாரு பெருங்கூட்டம் கண்டு தெகச்சாரு காட்டத்தியில் ஏறிக்கொண்டாரு இயேசுவும் அவரைக் கண்டாரு இறங்கி வந்திடு என்றாரு தங்கிடத் தானே அழச்சாரு தள்ளாமல் ஏற்றுக் கொண்டாரு இயேசுவிடம் நீயும் வந்திடு உள்ளத்தில் அவரை ஏற்றிடு இழந்ததை எல்லாம் பெற்றிடு மீட்பின் மகிழ்ச்சியை அடைந்திடு தானனத்.. தான.. தன்னானே.. தன தானனத்.. தான.. தன்னானே.(2)