புத்துயிர் நிரம்ப
நாதா என் வாஞ்சை செய்கையில்
உம்மைப்போல் ஆகிட.
2. ஊதும் தெய்வாவியை;
தூய்மையால் நிரம்ப;
உம்மில் ஒன்றாகி யாவையும்,
சகிக்க செய்திட.
3. ஊதும் தெய்வாவியை;
முற்றும் ஆட்கொள்ளுவீர்;
தீதான தேகம் மனத்தில்
வானாக்கினி மூட்டுவீர்.
4. ஊதும் தெய்வாவியை;
சாகேன் நான் என்றுமாய்;
சதாவாய் வாழ்வேன் உம்மோடு
பூரண ஜீவியாய்.