தேவனே, நான் உமதண்டையில்
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக
வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்;
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைக்கும் அன்பின் தூதராகச் செய்யும்.
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்.
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்,
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்.
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
4 / 11
தேவனே, நான் உமதண்டையில்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!
5 / 11
தேவனே, நான் உமதண்டையில்
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
6 / 11
தேவனே, நான் உமதண்டையில்
2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைக்கும் அன்பின் தூதராகச் செய்யும்.
7 / 11
தேவனே, நான் உமதண்டையில்
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
8 / 11
தேவனே, நான் உமதண்டையில்
3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்.
9 / 11
தேவனே, நான் உமதண்டையில்
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
10 / 11
தேவனே, நான் உமதண்டையில்
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்,
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்.
11 / 11
தேவனே, நான் உமதண்டையில்
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen