1. வழி தப்பி நான் திரிந்தேன் - பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன் அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே 2. சத்துரு சோதித்திட தேவ உத்திரவுடன் வருவான் ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார் இந்த நல்ல ஏசு எந்தன் சொந்தமானாரே 3. பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார் அவரும் பரலோகத்தில் ஆண்டவரோடு வாழவே நானும் தேவ அன்பையே நாளும் கூறிடுவேன்
1. வழி தப்பி நான் திரிந்தேன் - பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன் அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே 2. சத்துரு சோதித்திட தேவ உத்திரவுடன் வருவான் ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார் இந்த நல்ல ஏசு எந்தன் சொந்தமானாரே 3. பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார் அவரும் பரலோகத்தில் ஆண்டவரோடு வாழவே நானும் தேவ அன்பையே நாளும் கூறிடுவேன்