1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் --- யார் 2. இரத்தத்தால் கழுவி விட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே --- யார் 3. ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே --- யார் 4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே --- யார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் --- யார் 2. இரத்தத்தால் கழுவி விட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே --- யார் 3. ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே --- யார் 4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே --- யார்