• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நான் பாவிதான்
1. நான் பாவிதான், - ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்;
"வா" என்று என்னை அழைத்தீர்;
என் மீட்பரே, வந்தேன்.

2. நான் பாவிதான், - என் நெஞ்சிலே
கறை பிடித்து கெட்டேனே;
என் கறை நீங்க இயேசுவே,
என் மீட்பரே, வந்தேன்.

3. நான் பாவிதான், - மா பயத்தால்
திகைத்து, பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டுபோவதால்,
என் மீட்பரே, வந்தேன்.

4. நான் பாவிதான், - மெய்யாயினும்
சீர் நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.

5. நான் பாவிதான், - இரங்குவீர்,
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.

6. நான் பாவிதான், - அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.
1 / 6

நான் பாவிதான்

1. நான் பாவிதான், - ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்;
"வா" என்று என்னை அழைத்தீர்;
என் மீட்பரே, வந்தேன்.

2 / 6

நான் பாவிதான்

2. நான் பாவிதான், - என் நெஞ்சிலே
கறை பிடித்து கெட்டேனே;
என் கறை நீங்க இயேசுவே,
என் மீட்பரே, வந்தேன்.

3 / 6

நான் பாவிதான்

3. நான் பாவிதான், - மா பயத்தால்
திகைத்து, பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டுபோவதால்,
என் மீட்பரே, வந்தேன்.

4 / 6

நான் பாவிதான்

4. நான் பாவிதான், - மெய்யாயினும்
சீர் நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.

5 / 6

நான் பாவிதான்

5. நான் பாவிதான், - இரங்குவீர்,
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.

6 / 6

நான் பாவிதான்

6. நான் பாவிதான், - அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen