6 / 9
சுந்தர பரம தேவ மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்கு
2. விண்ணிலுள்ள ஜோதிகளும், எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏந்தவே,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக்கொண்
டாடிட, – அவர் பதம்
தேடிட, – வெகு திரள்
கூடிட, துதி புகழ் பாடிட, பாடிட, என்றும்.