கல்வாரியில் தொங்குதின்றார்
கல்வாரியில் தொங்குதின்றார்
உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
உந்தன் சிலுவை ஏற்றனரே
வேர்வையும் இரத்தமாக ஆத்துமா
வியாகுலம் அடைந்தாரே இயேசு
உனக்காக தந்தையே உம் சத்தம்
என்று இயேசு கதறினாரே
தசிரசினில் முள்முடி திவப்பங்கி தரித்தோராய்
நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
வாரினால் அபமுபட்டார்
கோரமான காட்சியானார்
மாசற்ற தேவனே மஜதிமை யாவும்
துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்
பாவத்தை போக்தியே
நீதிக்கு பிழைக்க செய்தார்
கைகளில் கால்களில் இரத்தமும் வமயுதே
உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
சுகமே அடைவாய்
கதமழும்பாலே கணமடைவாய
எத்தனை துன்பங்கள்
என்னையும் மீட்கவே
தியாக பாதை இயேசு காட்பூனார்
நித்தமும் அவரின் பின்னே
சென்று வாழ்ந்திடுவாய்