• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும் சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார் பங்கம் வராதென்னை ஆதரிப்பார். நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார். 2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை நம்புவதல்ல தம் ஆலோசனை கோர பயங்கர காற்றடிக்கும் கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும். நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார். 3. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான் வறட்சி மிகுந்த காலத்திலும் பக்தன் வலது பாரிசத்திலே கர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான். நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார். 4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே ஏகிப் பறந்திடும் பக்தரோடே சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்யத்திலே ஜெய கெம்பீரமே உனக்குண்டே. நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார். 5. அங்கே அநேக வாசஸ்தலங்கள் அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே நேர்த்தியான இடங்களில் உந்தன் நித்திய பங்கு கிடைத்திடுமே. நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார்.
1 / 10

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும் சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார் பங்கம் வராதென்னை ஆதரிப்பார்.

2 / 10

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார்.

3 / 10

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை நம்புவதல்ல தம் ஆலோசனை கோர பயங்கர காற்றடிக்கும் கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும்.

4 / 10

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார்.

5 / 10

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

3. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான் வறட்சி மிகுந்த காலத்திலும் பக்தன் வலது பாரிசத்திலே கர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான்.

6 / 10

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார்.

7 / 10

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே ஏகிப் பறந்திடும் பக்தரோடே சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்யத்திலே ஜெய கெம்பீரமே உனக்குண்டே.

8 / 10

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார்.

9 / 10

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

5. அங்கே அநேக வாசஸ்தலங்கள் அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே நேர்த்தியான இடங்களில் உந்தன் நித்திய பங்கு கிடைத்திடுமே.

10 / 10

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen