ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே (2)
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார் (2)
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே (2)
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
4. ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார் (2)
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா