1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவிய பாதையிலே - இயேசுபரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே மகிமை சேர்ந்தனரே - பூரணமாய் காத்தனரே கர்த்தர் எமை கருணையினால் தூய சேவை செய்ய 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் 5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் 6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் - வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக் காருமில்லை
1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவிய பாதையிலே - இயேசுபரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே மகிமை சேர்ந்தனரே - பூரணமாய் காத்தனரே கர்த்தர் எமை கருணையினால் தூய சேவை செய்ய 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் 5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் 6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் - வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக் காருமில்லை