1. நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன் தாங்கினாரே நேசக்கொடி என் மேல் பறக்க நேசருக்காய் ஜீவித்திடுவேன் --- நம்புவேன் 2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய் கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார் காத்திருந்து பெலன் அடைந்து கழுகு போலே எழும்பிடுவாய் --- நம்புவேன் 3. அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டுமந்தை முதலற்றாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- நம்புவேன்
1. நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன் தாங்கினாரே நேசக்கொடி என் மேல் பறக்க நேசருக்காய் ஜீவித்திடுவேன் --- நம்புவேன் 2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய் கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார் காத்திருந்து பெலன் அடைந்து கழுகு போலே எழும்பிடுவாய் --- நம்புவேன் 3. அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டுமந்தை முதலற்றாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- நம்புவேன்