1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் --- நான் 2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே வேத வசனமே என் பாதைக்கு தீபமே முடிவு பரியந்தம் வழி நடத்துமே --- நான் 3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம் உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன் உந்தன் கிருபையே எனக்கு போதுமே என்னை என்றுமே நடத்திச் செல்லவே --- நான்
1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் --- நான் 2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே வேத வசனமே என் பாதைக்கு தீபமே முடிவு பரியந்தம் வழி நடத்துமே --- நான் 3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம் உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன் உந்தன் கிருபையே எனக்கு போதுமே என்னை என்றுமே நடத்திச் செல்லவே --- நான்