நீர் மாத்ரம் போதும், நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் எனக்கு ( 2 )
2. யேகோவா ஏலோயீம் சிருஷ்டிப்பின் தேவனே உம் வார்த்தையால் உருவாக்கினீர் யேகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே உம்மைப் போல் வேறு தேவனில்லை யேகோவா ஷாலோம் உம் சமாதானம் தந்தீர் என் உள்ளத்தினில் --- நீர் மாத்ரம்
நீர் மாத்ரம் போதும், நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் எனக்கு ( 2 )
3. இயேசுவே நீரே என் ஆத்ம நேசர் என் மேல் எவ்வள வன்பு கூர்ந்தீர் என்னையே மீட்க உம்மையே தந்தீர் உம் அன்பிற்கு இணையில்லையே என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன் நீரே என்றென்றும் போதும் --- நீர் மாத்ரம்
நீர் மாத்ரம் போதும், நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் எனக்கு ( 2 )