• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உருகாயோ நெஞ்சமே நீ குருசினில் அந்தோ பார் கரங்கால்கள் ஆணியேறி

உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்
கரங்கால்கள் ஆணியேறி
திருமேனி நையுதே

தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்கமேனி மங்குதே
இயேசு பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குவார்

மூவுலகை தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாகும் வேளை வந்தபோது
சிலுவையில் தொங்கினார்

வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றிகெட்டு
புறம்பாக்கினாரன்றோ

மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குருசேறினார்.


1 / 6

உருகாயோ நெஞ்சமே நீ குருசினில் அந்தோ பார் கரங்கால்கள் ஆணியேறி


உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்
கரங்கால்கள் ஆணியேறி
திருமேனி நையுதே

2 / 6

உருகாயோ நெஞ்சமே நீ குருசினில் அந்தோ பார் கரங்கால்கள் ஆணியேறி

தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்கமேனி மங்குதே
இயேசு பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குவார்

3 / 6

உருகாயோ நெஞ்சமே நீ குருசினில் அந்தோ பார் கரங்கால்கள் ஆணியேறி

மூவுலகை தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாகும் வேளை வந்தபோது
சிலுவையில் தொங்கினார்

4 / 6

உருகாயோ நெஞ்சமே நீ குருசினில் அந்தோ பார் கரங்கால்கள் ஆணியேறி

வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றிகெட்டு
புறம்பாக்கினாரன்றோ

5 / 6

உருகாயோ நெஞ்சமே நீ குருசினில் அந்தோ பார் கரங்கால்கள் ஆணியேறி

மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குருசேறினார்.

6 / 6

உருகாயோ நெஞ்சமே நீ குருசினில் அந்தோ பார் கரங்கால்கள் ஆணியேறி


Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen