பிதாவே மெய் விவாகத்தை
பிதாவே மெய் விவாகத்தை
கற்பித்துக் காதது வந்தீர்
நீர் அதினாலே மாந்தரை
இணைத்து வாழ்வைத் தந்தீர்
அதற்கெப்போதும் கனமும்
மிகுந்த ஆசீர்வாதமும்
நீர் தாமே வரப்பண்ணும்.
2.நன்னாளிலும் துன்னாளிலும்
மனம் பொருந்த செய்யும்
இவர்கள் இரு பேரையும்
அன்பில் நிலைக்கப்பண்ணும்
உம்மை முன்னிட்டு ஏதெதைச
செய்வார்களோ நீரே அதை
நன்றாக வாய்க்கப்பண்ணும்.
3.ஆ! ஜீவ ஊற்றாம் யேசுவே,
நீ ஜீவன் ஆத்துமத்தையும் நித்தமே
நா் தேற்றி நிற்கிறீரே
ஆ!ஞான மணவாளனே,
என்றைக்கும் அடியாருக்கே
குறைச்சல் ஒன்றும் இல்லை.
பிதாவே மெய் விவாகத்தை
கற்பித்துக் காதது வந்தீர்
நீர் அதினாலே மாந்தரை
இணைத்து வாழ்வைத் தந்தீர்
அதற்கெப்போதும் கனமும்
மிகுந்த ஆசீர்வாதமும்
நீர் தாமே வரப்பண்ணும்.
2 / 3
பிதாவே மெய் விவாகத்தை
2.நன்னாளிலும் துன்னாளிலும்
மனம் பொருந்த செய்யும்
இவர்கள் இரு பேரையும்
அன்பில் நிலைக்கப்பண்ணும்
உம்மை முன்னிட்டு ஏதெதைச
செய்வார்களோ நீரே அதை
நன்றாக வாய்க்கப்பண்ணும்.
3 / 3
பிதாவே மெய் விவாகத்தை
3.ஆ! ஜீவ ஊற்றாம் யேசுவே,
நீ ஜீவன் ஆத்துமத்தையும் நித்தமே
நா் தேற்றி நிற்கிறீரே
ஆ!ஞான மணவாளனே,
என்றைக்கும் அடியாருக்கே
குறைச்சல் ஒன்றும் இல்லை.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen