ரட்சா பெருமானே, பாரும்
1. ரட்சா பெருமானே, பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்;
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்;
இயேசு நாதா, இயேசு நாதா,
உந்தன் சொந்தமாயினோம்.
இயேசு நாதா, இயேசு நாதா,
உந்தன் சொந்தமாயினோம்.
2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்;
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா,
மேய்ச்சல் காட்டி போஷிப்பீர்.
இயேசு நாதா, இயேசு நாதா,
மேய்ச்சல் காட்டி போஷிப்பீர்.
3. நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்;
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா,
ஒருபோதும் கைவிடீர்.
இயேசு நாதா, இயேசு நாதா,
ஒருபோதும் கைவிடீர்.
4. ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்;
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா,
ஊழி காலம் வாழ்விப்பீர்.
இயேசு நாதா, இயேசு நாதா,
ஊழி காலம் வாழ்விப்பீர்.
1. ரட்சா பெருமானே, பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்;
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்;
இயேசு நாதா, இயேசு நாதா,
உந்தன் சொந்தமாயினோம்.
இயேசு நாதா, இயேசு நாதா,
உந்தன் சொந்தமாயினோம்.
2 / 4
ரட்சா பெருமானே, பாரும்
2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்;
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா,
மேய்ச்சல் காட்டி போஷிப்பீர்.
இயேசு நாதா, இயேசு நாதா,
மேய்ச்சல் காட்டி போஷிப்பீர்.
3 / 4
ரட்சா பெருமானே, பாரும்
3. நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்;
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா,
ஒருபோதும் கைவிடீர்.
இயேசு நாதா, இயேசு நாதா,
ஒருபோதும் கைவிடீர்.
4 / 4
ரட்சா பெருமானே, பாரும்
4. ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்;
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா,
ஊழி காலம் வாழ்விப்பீர்.
இயேசு நாதா, இயேசு நாதா,
ஊழி காலம் வாழ்விப்பீர்.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen