அரும் கர்த்தா!
உமதன்ப வார்த்தை
என்னில் நீங்கா.
நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.
2. எப்போதும் நீர் தேவை
தங்கும் கிட்ட
அற்றுப்போம் சோதனை
நீரே சேர.
நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.
3. எப்போதும் நீர் தேவை
வாழ்வில் தாழ்வில்!
எல்லாம் வீணாம் உம்மை
காணா விடில்.
நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.
4. எப்போதும் நீர் தேவை
பரிசுத்தா,
ஏற்றுக்கொள்ளும் என்னை
பரதேவா.
நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.