3. துஷ்டர் என்னைப் பகைத்தாலும்,
நீரே தஞ்சம் ஆகுவீர்;
கஸ்தி என்ன நேரிட்டாலும்,
இனி மேன்மை தருவீர்;
உமதன்பு என்னைத் தேற்ற,
துக்கம், பயமில்லையே;
நாதா, உம் பிரசன்னம் நீங்க
இன்பமெல்லாம் துன்பமே.
4 / 4
சிலுவை சுமந்தோனாக
4. நெஞ்சமே, உன் மேன்மை எண்ணு,
வரும் செல்வம் நோக்கிப்பார்;
மோட்ச நன்மை தேடிக்கொள்ளு,
உன் சுதந்தரத்தைக் கா;
கொஞ்ச வேளைக்குள் பறந்து
இயேசு அண்டை சேருவாய்;
தெய்வ தூதரோடு நின்று
என்றென்றைக்கும் துதிப்பாய்.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen