உம் இராஜியம் வருவதாக, உம் சித்தம் நிறைவேறவே. (2)
பரத்தில் எங்கள் பிதாவே
1. இந் நாள் ஆகாரத்தை, எங்களுக்கு நீர் தாரும் (2)
நீரே ஜீவனின் அப்பம், அதுவே எங்கள் பெலனே.
பரத்தில் எங்கள் பிதாவே
2. எங்கள் கடனாளிகளை, நாங்கள் மன்னிப்பது போல (2)
நீரோ எங்கள் பாவ கடன்களை மன்னித்தருளும்.
பரத்தில் எங்கள் பிதாவே
3. சாத்தானின் வலையில் நீர் காத்து, தீங்கினின்று இரட்சியும் (2)
மகிமை வல்லமையாய், என்றென்றைக்கும் ஆக.
ஆமென். ஆமென். ஆமென். ஆமென். ஆமென். ஆமென்.
ஆமென். ஆமென். ஆ-மென்.