• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தர

1. அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.

2. ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.

3. கர்த்தன், பிறந்த பாலகன்,
கர்த்தத்துவமுள்ளோன்;
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.

4. ஆலோசனையின் கர்த்தனே,
சாலவே வல்லோனே,
பூலோக சமாதானமே,
மேலோக தந்தையே.

5. தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியால்
ஏவி பலம் செய்வார்.


1 / 6

1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தர


1. அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.

2 / 6

1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தர

2. ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.

3 / 6

1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தர

3. கர்த்தன், பிறந்த பாலகன்,
கர்த்தத்துவமுள்ளோன்;
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.

4 / 6

1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தர

4. ஆலோசனையின் கர்த்தனே,
சாலவே வல்லோனே,
பூலோக சமாதானமே,
மேலோக தந்தையே.

5 / 6

1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தர

5. தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியால்
ஏவி பலம் செய்வார்.

6 / 6

1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தர


Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen