ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரே
அதிசயமாகவே நடத்திடும் தெய்வம் நீரே
1. அஞ்சமாட்டே ன் எதிர்த்திடுவேன்
சாத்தானை மிதித்திடுவேன்,ஆண்டவரே
உம்மாலேதான் தைரியமாடீநு வாடிநகிறேன்
2. என்னை நோக்கி கூப்பிடு நீ
சீக்கிரமாகவே வந்திடுவேன்,என்றெனக்கு
வாக்கு செடீநுதீர் எதற்குமே அஞ்சிடேனே
3. வழிகளிலே எனக்காக தூதர்களை
அனுப்பும் தேவா என் பாதம் கல்களிலே
இடறாமல் காத்திடுவார்