உம் சித்தம் தேவா என் பாக்கியம் உம் சித்தம் தேவா என் பாக்கியம்! குயவன் நீர் தாமே, களிமண் நானே; உம் சித்தம்போல ஆக்கும் என்னை, ஒப்புவித்தேனே பூரணமாய்.